357
புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணி வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்த புகாரில், கன்னியாகுமரி ஆவின் ஊழியர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் ...

256
ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க நிதி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செலவு செய்ததாக கணக்கு எழுதிய சங்க முன்னாள் மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சங்க...

385
ஃபிளிப்கார்ட்டில் பரிசு தொகை விழுந்துள்ளதாகக் கூறி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அருள்பிரகாஷ் என்பவரிடம் 18 லட்சம் மோசடி செய்த நபரை டெல்லி சென்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். ஃபிளிப்கார்ட்...

292
வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி கன்னியாகுமரி இளைஞரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு உதகையில் தலைமறைவாக இருந்த தூத்துக்குடி தம்பதியரை போலீஸார் கைது செய்தனர். வேலை தேடி வந்த பூதப்பாண்டியை...

440
2002 ஆம் ஆண்டு வங்கியில் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு பல்வேறு பெயர்களில் வேறுவேறு ஊர்களில் தனது அடையாளத்தை மறைத்து தலைமறைவாக இருந்தவரை 22 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையில் சி.பி.ஐ கைது செய்தத...

316
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 15 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றும் கண்காணிப்பாளர் தமிழரசன் பணியிடை நீக்கம் செ...

310
விவாகரத்து பெற்ற நபருக்கு இரண்டாம் திருமணம் நடப்பதற்கு தோஷத்தை நீக்குவதாக கூறி மோசடி செய்த போலி ஜோதிடர் மற்றும் பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக கூறி லட்சக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த த...



BIG STORY